×

கேரளாவில் 8,000 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்: போலீசார் விசாரணை

 திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பாலக்காட்டில் ஓங்கலூரில் கேட்பாரற்றுகிடந்த 8,000 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது. 40 பெட்டிகளில் அடைக்கப்பட்டிருந்த 8,000 ஜெலட்டின் குச்சிகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாறைகளை உடைப்பதற்காக ஜெலட்டின் குச்சிகள் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என அவர்கள் தகவல் தெரிவித்தனர்.   


Tags : Kerala , Kerala, 8,000 gelatin sticks, seized, police, investigation
× RELATED இ-பாஸ் நடைமுறையால் சுற்றுலாப்பயணிகள்...